Blog

இலங்கைப் பிரதமர் ஹரிணியின் செயலருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணியின் செயலருடன் இந்தோனேசிய தூதுவர் சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing...
கால்பந்து உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி
உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில்...
மட்டக்களப்பிற்கு இராஜதந்திரிகளின் வருகை சுற்றுலா வளர்ச்சியின் அடையாளம்
இராஜதந்திரிகளின் வருகை சுற்றுலா வளர்ச்சியின் அடையாளமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். வளமான நாடு அழகான...
மக்களின் நலன் கருதி மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்
மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் தேசிய வேலைத் திட்டம் பாராளுமன்ற உறுபபினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. வளமான நாடு...
பயணிகளுக்காக மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லை!
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், கதிர்காமம் செல்லும் பக்த அடியார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குடிநீர் மலசல...
சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிப்பு
பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம்...
புதிதாக சீனாவில் பவி புயல் தாக்கலாம்
சீனாவில் பவி புயல் அச்சத்தால் 10 இலட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவின் கிழக்கு நகரான வென்ஷோவை பவி புயல் நெருங்குவதால்...
இனந்தெரியாதோர் மத்துகமை நேபொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு
மத்துகமை நேபொடை வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது....
பிரபல பாடகி கானக்குயில் எஸ். ஜானகி காலமானார்.
கானக்குயில் எஸ். ஜானகி மைசூரில் நேற்று (11) இரவு காலமானார் தென்னிந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல பின்னணிப்...