Blog

உண்மையான கலாசார வளர்ச்சியின் அடித்தளம் கலைஞர்களை ஊக்குவிப்பதே
கலாசார வளர்ச்சியின் அடித்தளம் கலைஞர்களை ஊக்குவிப்பதே என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா...
இந்திய நாடாளுமன்றத்தில் கரப்பான் பூச்சியை சுட இராணுவம் தயார் நிலையில்
கரப்பான் பூச்சியை சுட இந்திய நாடாளுமன்றத்தில் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தால்...
உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது
ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக...
இன்றைய செம்மணி மனிதப் புதைகுழி மெலும் என்புக் கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள்...
டில்லியில் உண்ணாவிரத போராளி பலவந்தமாக மருத்துவமனன்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உண்ணாவிரத போராளி பலவந்தமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி...
அமைச்சர் நாணாயக்கார மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை
நாணாயக்கார மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த...
முன்னாள் ஐஜிபி மெய்க்காப்பாளரின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாகத் தகவல்
மெய்க்காப்பாளரின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஐஜிபி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில்...