உயர்தரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்
இம் மாணவர்களை அதிபர் கே. தியாகராஜா தலைமையில் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது.
எம்.கேனுஜா-2ஏபீ,
வி பி.கிதுர்ஷா-2ஏபீ
கே.அபிலக்ஷனா-ஏ2பீ
எம்.கினோஜா-2ஏசி
பி.சனுக்ஷனா-2ஏசி
ஆர்.சியானுஜா-2ஏசி
யே.டுணித்தா-2விசி
பி.வவிதன்-2ஏசி
ஆகியோர் வரலாற்றில் அதிக எண்ணிக்கையானோர் சித்தியடைந்த பெருமையை ஈட்டித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா. நடனசபேசன்
