அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி...
முக்கியச் செய்திகள்
கொல்கத்தாவில் மேலுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்முறை பாதிக்கப்பட்டவர் சட்டக்கல்லூரி மாணவி ஒருவராவார். 24 வயதான...
காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினரால் இந்த...
தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம் என்றும் அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி...
அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதிர்பார்த்த...
அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11...
ஈரானுடன் பேச்சுக்குத் தயாராகும் அமெரிக்கா: ஈரானுடன் அமெரிக்கா அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
இராணுவத்தின் புதிய பதவி நிலை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை தலைமை அதிகாரியாக...
பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில்...
ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும்...
