முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மக்களுக்கு இந்திய அரசின் பொங்கல் பரிசு
தைத் திருநாளை முன்னிட்டு இந்திய அரசினால் பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியிலநேற்று (13.01.2026) நடைபெற்றது....
மலேசிய பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: ஒருவர் மரணம், 9 பேர் காயம்
கோலாலம்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்; குறைந்தபட்சம் ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில்...
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச சத்தியாக்கிரகம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு...
கண்டி-இராகலை வீதியில் இந்தியாவின் பெய்லி பாலம் திறந்துவைப்பு
கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது....
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இரண்டு வாரங்களில் மீள இயங்கும்
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு...
தமிழ் பாடப்புத்தகங்களில் எழுத்துப் பிழைகள்: பிரதமரிடம் எடுத்துரைப்பு
தமிழ் ◌பாடப் புத்தகங்களில் அதிகம் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாகப் பிரதமரிடம் இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்துரைத்துள்ளது. இலங்கை தமிழரசுக்...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவரின் இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி...