தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் பண்டங்களைப் போக்குவரவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு தினசரி...
முக்கியச் செய்திகள்
சிங்கக்கொடி ஏற்றப்பட்ட நாள் இன்று: இலங்கையின் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்று...
தமிழ்த்தேசிய பேரவையின் இராஜதந்திர சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர்...
இந்து அதிபர் அமைச்சுக்கு இடமாற்றம்: கொட்டாஞ்சேனை பகுதி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவ விசாரணையின் தொடர்ச்சியாக அவர்...
பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பு ஆரம்பம்: பாராளுமன்ற அமர்வு மீண்டும் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற நேரலை ஒளிபரப்பைக்...
திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு: இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்குத் தீபச் சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சி...
கொழும்புவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கொழும்பு வெள்ளவத்தையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றபோது சிலர் எதிர்ப்பினை...
வடக்கில் மே29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்....
சிங்கப்பூரிலும் ஹாங்கொங்கிலும் மீண்டும் கொரோனா நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...
ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்யப்பபோவதாக அறிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில்...
