முக்கியச் செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பில் 16பேர் கைது
பொலிஸ் சுற்றிவளைப்பில் 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் நாடு முழுவதும் நடத்திய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட...
இங்கிலாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு
இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக...
லசந்த கொலை விசாரணை தீவிரம்
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம்...
ஆபத்தில் சிக்கிய வியட்நாம் கப்பல் பணியாளர்களை மீட்டது கடற்படை
தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.  இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில்...
நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு
அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இமயமலைக்குப் பயணிக்கவிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த...
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு!
கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத்துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம்...
செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பி ஓடிய படகு சிக்கியது!
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய...
இந்தியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் பேருந்து ஒன்று  தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்றிரவு...