ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் ஜீவிதன் May 16, 2025 ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்யப்பபோவதாக அறிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்றிரவு அனைத்து அஞ்சல் ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 66 Post navigation Previous Previous post: இந்திய வம்சாவளி தமிழருக்கு உதவிNext Next post: சிங்கப்பூரிலும் ஹாங்கொங்கிலும் மீண்டும் கொரோனா Related News கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணிநேர நீர்வெட்டு June 16, 2026 0 அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்ய இருக்கைப்பட்டி கட்டாயம் June 16, 2026 0