தெமோதரை பாலத்தை இரவிலும் பார்க்கலாம் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம், அதைச்...
முக்கியச் செய்திகள்
தெஹிவளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம்...
இஸ்ரேலிய அமைச்சரவையில் மற்றொரு பிளவு ஏற்பட்டுள்ளதால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் அரசாங்கம் ஊசலாடத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்...
பொலிவுட் நடசத்திரம் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியாக் கொழும்புவில்...
செம்மணிக்கு நீதிகோரி கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று...
அம்மனின் ஆடி மாதப் பிறப்பு இன்றாகும். இன்று ஆடி முதலாம் திகதி. மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின்...
யேமனில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது, அவரைத் தூக்கிலிடுவது ஒன்றே தமக்குத் தேவை என்று...
நடிகர்கள் ரஜினி கமல் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. நடிகர்கள் ரஜினியும் கமல்ஹாசனும் நேரில் சந்தித்துப் பேசினர். சென்னை போயஸ்...
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு...
இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கை...
