முக்கியச் செய்திகள்

ரி-20 உலகக் கோப்பையில் இந்தியா வுடன் பாகிஸ்தான் விளையாடாது
எதிர்வரும் ரி-20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்குப் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும். எதிர்வரும்...
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம்
திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெண் உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட சபீனா...
கொலம்பியா விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
கொலம்பியா – வெனிசுவேலா எல்லையில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து ஒகானாவுக்கு கொலம்பியா அரசின் விமான நிறுவனமான சதேனா புறப்பட்டுள்ளது....
ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துச்...
நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா!
உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்...
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் தேவை
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் கோரினார் ஷிரந்தி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி)...
இந்திய இலங்கை உறவுகள் பங்குடமைக்கான உலகளாவிய மாதிரி
இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர்...
விமரிசையாக நடைபெற்ற கிழக்கு மாகாணப் பொங்கல் விழா
மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் கிழக்கு மாகாணப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. ​மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளியில்...
articles2FNUtoiyyqvDcbRwvXQnWy
இலங்கை திரைப்படத்துறைக்கு 100 ஆண்டு நிறைவடைவதையொட்டி ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்கவின் புகைப்படத்துடன் கூடிய...
சுவிஸிலிருந்து பிரதமர் ஹரினி நாடு திரும்பினார்
உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கடந்த 19ஆம் திகதி சுவிற்சர்லாந்து சென்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...