மட்டு நகரில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை பூங்கா...
முக்கியச் செய்திகள்
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி,அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும்...
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலைத் தொடர்பு...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சம்பத் மனம்பேரி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக...
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்தினா இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை...
பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவியாக முன்னாள் இராஜதந்திரி கிறேஸ் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன், ஜனாதிபதி அநுர...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த...
சென்னை: சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராற்றில், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் கார்...
ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை...
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
