உயர்தரப் பரீட்சை விண்ணப்ப திகதி நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை...
முக்கியச் செய்திகள்
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து சாரதி பலி யான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில்,...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்வமொன்று நிகழ்ந்துள்ளது. கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன்...
பொரளை துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞனும் பலி யாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது....
காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை, காஸாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும்...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த கன மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்...
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்றுடன் (07) நிறைவடைவதாகக்...
அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையின் 14ஆவது அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) பிற்பகல்...
அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை மீதான அமெரிக்கா...
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்தாகும் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்துச்...
