நாடும் நடப்பும்

இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் பதவி ஏற்றார்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் ‌கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுக்கம்பளை 18 ஆம் திகதி புதன்கிழமை இன்று...
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும்...
இரத்தினபுரி மாநகர முதல்வர் இந்திரஜித் கட்டுகம்பளை - படம்: எஸ். ஆர். ரவீந்திரன்
இரத்தினபுரி மாநகர முதல்வராக இந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் ‌சக்தியை...
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ்...
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம் கண்டுள்ளன. கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சில சபைகளுக்கு...
நுவரெலியா மாவட்ட சர்வ மதக் குழுக் கூட்டம்
நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தை உருவாக்குவதற்காக நுவரெலியா மாவட்ட சர்வ மதக் குழுக் கூட்டம்...
மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழப்பு
பாடசாலை முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் வகுப்பறையில் மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது....
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் அதிகரிப்பு
நீரேந்தும் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற...
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி....