நாடும் நடப்பும்

இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்...
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம்
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு
மலையகத்தில் கடந்த சில நாள்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது....
ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய சட்டமூலம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும். என்று கடற்றொழில், நீரியல் வளங்கள்...
மரக்கிளை வீழந்து குடும்பஸ்தர் பலி
மரக்கிளை வீழந்து குடும்பஸ்தர் பலி ஆகிய சம்பவமொன்று மஸ்கெலியா பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,...
ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும்
சுகாதாரத் துறையில் ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று சுகாதார அமைச்சசர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) மட்டக்களப்புவில்...