பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்து கினிகஸ்தேனை பகுதி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். முன் கூட்டியே...
நாடும் நடப்பும்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்வமொன்று நிகழ்ந்துள்ளது. கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன்...
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (07) காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது. மஸ்கெலியா புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த...
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (08) மதியம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கான...
பொரளை துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞனும் பலி யாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது....
இளையோரின் விழிப்புணர்வு நடை பயணம் நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது. இலங்கை இளைஞர் சம்மேளனத்தின் 19ஆவது தேசிய இளைஞர் மாநாடு,...
வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்று சாமிமலை – கவரவலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்....
ஹற்றன் நல்லதண்ணி நகரங்களில் கூடுதல் சுற்றுலாப்பயணிகள் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக உள்ளது. ஹட்டன் மற்றும் நல்லதண்ணி நகரங்கள் தற்போது வெளிநாட்டு...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த கன மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாவட்டத்தின் சில...
