நாடும் நடப்பும்

பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி
மஸ்கெலியா மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலயத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி...
கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி
கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மஸ்கெலியா – கார்ட்மோர் அருவி அமைந்துள்ள பகுதியை...
பிரேமதாசவின் கவவைச் சிதைத்த ஆடைத் தெரீற்சாலை
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை மஸ்கெலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய...
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம்
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம் தேவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகக் கடும்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
ஹங்வெல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல, துன்னான பகுதியில் நேற்று (13)...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
மீகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்தார் என்று மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில்
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரில் இருந்து...
இரவு நேரத்தில் வீதி மின் விளக்குகள் மிளிராததால் மக்கள் அவதி. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா நகரில் ஒரு சில பகுதிகளிலும் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில் பொருத்தப் பட்டு உள்ள மின் குமிழ்கள் மிளிர்வதில்லை. கடந்த சில மாதங்களாக இந்த மின் விளக்குகள் மிளிராததால் இரவு நேரங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், முதியோர்கள் நோயாளிகள் பாரிய அளவில் இன்னல்களை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது என தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் மிளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
மஸ்கெலியா பகுதியில் இரவு நேரத்தில் ஒளிராத மின்விளக்குகளால் மக்கள் அவதி அடைகிறார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில்...
WhatsApp Image 2025-08-12 at 10.16.04
நானுஓயாவில் ரயில்இருக்கை முன்பதிவு கடுமை யாக அமல்படுத்தப்படுகிறது. ஒன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் மோசடி நடைமுறைகளைத் தடுக்க ரயில்வே...
காத்தான்குடி வெளிநாட்டு நிதியுதவி மூலம் அபிவிருத்தி
காத்தான்குடி வெளிநாட்டு நிதியுதவி மூலம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அதற்காக அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கலாநிதி எம்....