நாடும் நடப்பும்

புளியந்தீவு இளைஞர்களால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு
டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற...
This is not unlincended. I have been using for years these several apps bought a few years ago
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ்...
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட வர்கள் தற்காலிக முகாம்களில்
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் பல்வேறு தற்காலிக...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில்...
அனர்த்தங்களில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
ஜெகதீஸ்வரன் எம்பி மன்னார் பகுதிக்குக் கள விஜயம்
மன்னார் – அடம்பன் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்...
ஆபத்தான வீடுகளில் உள்ள மக்கள் புதிய வீடுகளைப்பெற நடவடிக்கை
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர்...
ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 211 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர்.  விமானப்படையின் பெல் 412...
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாவிலாறு பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு...