கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சப்பிரகமுவை,...
நாடும் நடப்பும்
கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை! என்று கல்கிஸை நீதிமன்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்....
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெற்ற மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வு காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய...
நாரம்மல விபத்தில் ஆடவர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12)...
மாகாண சபைக்காக பாராளுமன்றம் துறக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி எதிர்க் கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐக்கிய...
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் மின்சார...
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு நாளை வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கும் வைபவம் பண்டாரவளையில் நடைபெறுகிறது. மலையக சமூகத்தினருக்கான வீட்டு...
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டைகளின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடிவு...
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல்...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று...
