மீீமுறே, நாரம்மல பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் எழுவர் பலி யாகியுள்ளனர். மீமுரே கரம்பகொல்ல பகுதியில்...
நாடும் நடப்பும்
மலையகத்தில் கடந்த சில நாள்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும். என்று கடற்றொழில், நீரியல் வளங்கள்...
மரக்கிளை வீழந்து குடும்பஸ்தர் பலி ஆகிய சம்பவமொன்று மஸ்கெலியா பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,...
சுகாதாரத் துறையில் ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று சுகாதார அமைச்சசர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) மட்டக்களப்புவில்...
மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைப்பதை விரைவுபடுத்துங்கள் என கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (15) காவத்தமுனைக்கு...
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு...
இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கை...
நேரடித் தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் தமக்கு அந்தச் சேவையைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். கண்டி பன்விலை...
