நாடும் நடப்பும்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சுட்டுக்கொலை!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சபைக்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சபைத் தலைவரின் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த...
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரம் பகுதியளவில் 335...
கொழும்புவிலிருந்து மன்னார் சென்ற பஸ் இன்று அதிகாலை விபத்து
கொழும்புவிலிருந்து மன்னார் சென்ற பஸ் இன்று அதிகாலை விபத்து க்கு உள்ளாகியுள்ளது. கொழும்புவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார்...
மட்டக்களப்புவில் தென்னை பயிர் செய்கைக்கான உரமானியம்
மட்டக்களப்புவில் தென்னை பயிர் செய்கைக்கான உரமானியம் வழங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின்...
சீரற்ற காலநிலைக்கு மூவர் மரணம்
சீரற்ற காலநிலைக்கு மூவர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் மூவர் உயிரிழந்தனர். ...
பன்விலை நிருபர் ம.நவநீதன் ‪0772063840‬
கண்டி தமிழ் வர்த்தர் சங்கத்தினர் இம்முறை தீபாவளியைக் கொண்டாடும் வறுமைக் கோட்டின் கீழ் வாடும் மலையக மக்களுக்கு தீபாவளிப்...
WhatsApp Image 2025-10-18 at 16.04.26
இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று...
சர்வதேச மது ஒழிப்பு நாள்
தீபாவளி தினத்தன்று வட மாகாண மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,...