தற்போதைய செய்தி

ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி
2026 உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி, ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி...
மட்டு-கல்முனை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்;போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (05)இடம்பெற்ற...
5-1
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில்,...
யாழ் பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவி
சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இந்திய மானியத்தின் கீழ் உயர்த்தப்பட்ட...
கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்ட வெசாக் தன்சல நிகழ்ச்சி வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்...
மட்டக்களப்புவில் களைகட்டும் வெசாக் பண்டிகை!
தேசிய விசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டு நகரில் பௌத்த கொடிகள், விசாக் அலங்காரக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில்...
3 (1)
இந்திய உயர்ஸ்தானிகராலயமும் ஹம்பாந்தோட்டை உதவி உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து மாத்தறை மிதெல்லவலை விகாரையில் ஏற்பாடு செய்துள்ள விசேட இந்திய பௌத்த...