தற்போதைய செய்தி

பேராசிரியை மைத்திரியை விசாரணைக்கு அழைத்தமைக்கு சிவில் சமூகம் கவலை
நாட்டின் முன்னாள் முதல் பெண் மணியான பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) விசாரணக்காக...
கோட்டைமுனை கனிஷ்ட கல்லூரியில் புதிய கணினிக் கூடம் திறந்துவைப்பு
இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவை யொட்டி மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 இலட்சம் ரூபாய் செலவில்...
Sajith_Premadasa_1200px675_19_12_25 - 1
புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்றிரவு (20) நாடு திரும்பினார்....
1771576125_Sri_Lankan_Prez
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. செயற்கை...
ஜனாதிபதி அனுர அபுதாபி இளவரசர் புதுடில்லியில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல்...
பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் ஈழத் தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும்...
ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிமேல் ஓய்வூதியம் இல்லை
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான...
தித்வா புயல் பாதிப்புகளை மதிப்பிட ஐஎம்எப் குழு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள்...