தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை...
தற்போதைய செய்தி
காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை உள்ளிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்ட...
இந்தியாவுக்கு ஏவுகணை விற்க பிரிட்டன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக,...
மீபிளிமான வழியாக நானுஓயா ஆற்றுக்கு செல்லும் ஆக்ரா கிளையாறு இன்று நுவரெலியா பகுதியில் பெய்து அடை மழை காரணமாக...
உலக அஞ்சல் தினத்தில் நுவரெலியாவில் கருப்புப்பட்டி அணிந்து தபால் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். உலக அஞ்சல் தினத்தில் தபால்...
இஸ்ரேல், ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்....
லக்ஷபான தேயிலைத் தொழிற்சாலை தீயில் நாசம் ஆகியுள்ளது. இதனால், சுமார் ரூ.1000 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது....
மியன்மர் குண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மாரில் மத பண்டிகையின்போது, அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட...
சாரதி அனுமதிபத்திர பிரச்சினை18ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் அமைச்சர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நிலவிவரும் சாரதி அனுமதிபத்திர பற்றாக்குறை...
மத்தள விமான நிலையத்திற்கான வரிச் சலுகைக்காலத்தை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல்...
