தற்போதைய செய்தி

நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு
அக்குரேகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவர் மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று (16)...
ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியா விஜயம்
ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். கலாசார உறவுகளுக்கான...
பிரதமர் ஹரினியுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின்...
அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துகிறது!
அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழில்வாண்மை, திறமை,...
உயர் தர மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கல்
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப்...
வைத்தியசாலைகளுக்கான மருந்து பொருள்களும் மாணவர்களுக்கான துணிப்பைகளும் கையளிப்பு
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி, திருக்கோவில்...
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீள தொடக்கிவைத்தார். ஹங்கேரி அரசாங்கத்தின்...
4
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக்...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 78 ஆவது சுதந்திர தின வைபவம்
இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு...
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம்
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78...