மலையகப் பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய...
முக்கியச் செய்திகள்
நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெள்ளிக்கிழமை (31) காலை 8.00...
போதைப்பொருள் வர்த்தகர்கள் சகலரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். போதைப்...
மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ...
இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை...
மெலிசா புயல் தாக்கத்திற்கு 26பேர் மரணம் அடைந்துள்ளனர். அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல்,...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 17...
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கானா நாட்டில் தங்க வர்த்தகத்தில் இரண்டு மில்லியன்...
