எட்டியந்தோட்டை கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். எட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும்...
முக்கியச் செய்திகள்
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு...
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீரிகம மற்றும் வில்வத்த ரயில்...
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது...
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் இன்று கூட்ட நெரிசல்...
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய விலைப் பட்டியலின்படி பெட்ரோல், டீசல்...
இலங்கை சுங்கத்தால் இந்தாண்டு வசூலித்த வரி வருவாய் இரண்டு ரில்லியன் (இரண்டு இலட்சம் கோடி) ரூபாயைத் தாண்டியுள்ளது. அதன்படி,...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை...
2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (31) நடைபெறுகிறது. நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர்...
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நடைபெற்ற சந்திப்பு, மாபெரும் வெற்றி எனக் கூறியிருக்கிறார்....
