முக்கியச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
வத்தளை வணவாசலையில் ரயில் தடம்புரள்வு; 12பேர் காயம்
வத்தளை வணவாசலைக்கும் ஹுணுப்பிட்டிக்கும் இடையில் இன்று (16) காலை ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்காவளையிலிருந்து...
இலங்கையில் பேபல் பணப்பரிமாற்றம் இன்று முதல் அறிமுகம்
இலங்கையில் இன்று (மே 15) முதல் பேபல் பணப்பரிமாற்ற சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோல்பேஸ் ஹொட்டலில்...
தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து முக்கியம்: ஜெய்சங்கர்
உலகப் பொருளியல் நலனை உறுதிசெய்ய ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட அனைத்துலகக் கடல் பகுதிகளில் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து முக்கியம்...
சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பு; இருவர் உயிழப்பு
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக...
WhatsApp Image 2026-05-14 at 19.28.56 (1)
தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களில் 3400 பேர் பாதிப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது....
சீரற்ற காலநிலைக்கு ஆயிரம் குடுங்கள் பாதிப்பு: புத்தளத்தில் பெரு வெள்ளம்!
தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களில் 3400 பேர் பாதிப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது....
இயற்கை அனர்தத்தால் மட்டக்களப்பு பகுதியில் ஒருவர் உயிரிழப்பு
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை,அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு 144 பேர் ஆதரவு: எதிர்த்தோர் யார்?
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசு மீது மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தவெக அரசு வெற்றி...
மீனவர்களை விடுவிக்க தலையிடுமாறு விஜய் மத்திய அரசுக்கு முதல் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை...