முக்கியச் செய்திகள்

Sajith_Premadasa_1200px675_19_12_25 - 1
புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்றிரவு (20) நாடு திரும்பினார்....
இந்திய பயணிகள் சென்ற பஸ் விபத்து: பெண் உயிரிழப்பு
நுவரெலியாவிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று எட்டியாந்தோட்டை தனகொலவத்தைப் பகுதியில் நேற்றிரவு (20)...
1771576125_Sri_Lankan_Prez
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. செயற்கை...
இந்தியா, அமெரிக்கா இடையே கடலடி கம்பிவடத் தடத் திட்டம்
இந்தியா, அமெரிக்கா இடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வழியிலான இணைப்பை அதிகரிக்க, புதிய கடலடி கம்பி வடத்தடத் திட்டம்...
ஜனாதிபதி அனுர பிரான்ஸ் ஜனாதிபதி புது டில்லியில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்கரோன் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை புதுடில்லியில் நேற்று (19)...
ஜனாதிபதி அனுர அபுதாபி இளவரசர் புதுடில்லியில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல்...
ரணிலின் பாரியார் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க இன்று (20) நிதிக் குற்றப் குலனாய்வுப் பிரிவில்...
சம்பளத்தை மீளச் செலுத்தக்கோரி ஜேவிபி முன்னாள் எம்பி சட்ட நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஜேவிபி பிடித்து வைத்துள்ள தனது முழுச் சம்பளப் பணத்தையும்...
அரசியல் தலையீட்டால் சீனிக் கம்பனி தலைவி இராஜினாமா
பிராந்திய அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அரச சீனி உற்பததி நிறுவனமான லங்கா சீனி...