நாடும் நடப்பும்

கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்
இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தடைப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கான புகையிறது சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன....
ரயில் பாதையை அண்மித்துள்ள மக்கள் அவதானமாக இருக்கவும்
புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இயற்கை அனர்த்தம் காரணமாக...
மட்டக்களப்புவில் 87 ஆவது Vallibel finance கிளை இன்று திறந்து வைப்பு
மட்டக்களப்பில் 87 ஆவது Vallibel finance கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தில் தனது மூன்றாவது கிளையை...
அருச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  போக்குவரத்து விதிகளை மீறி தமது...
வடிகான் மூடிகள் உடைந்தமையால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் நிலை
வடிகான் மூடிகள் உடைந்துள்ளமையினால்; பிரயாணிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக துறைநீலாவணை காளி கோவில் வீதி மக்கள் தெரிவிக்கின்றனர்....
சமையல் எரிவாயு இன்றி சிரமப்படும் நுவரெலியா மாவட்ட மக்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம்...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டி நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு...
25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 69% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது
டித்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில்...