தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய...
நாடும் நடப்பும்
ஹற்றனில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு நேற்றுக் காலை 10 மணிக்கு நுவரெலியா மாவட்ட அகில இலங்கை சமாதானப் பேரவையின்...
தரம் ஐந்து முன்னோடி பரீட்சை ஒன்றை மஸ்கெலியா பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. மஸ்கெலியா கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தில்...
அடிக்கடி முடமாகும் மஸ்கெலியா-மறே பஸ்! சேவை குறித்துப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஹட்டனில் இருந்து மஸ்கெலியா வழி மறே...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கைத்தொழில் அமைச்சர்...
சாமிமலையில் 14ஆவது அகவையில் இலங்கை வங்கி தடம் பதிக்கின்றது. சாமிமலை பிரதேச மக்களின் நலன் கருதி கடந்த 2011...
தேயிலைக் கொழுந்து திருடிய சின்ன துரை ஒருவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 1,200 கிலோ கிராம் அடங்கிய 20...
கொழும்புவிலிருந்து மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டி பயணம் கினிகத்தேனையில் முடிந்தது அந்தப் பகுதியில் இன்று காலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது....
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கையின் மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம் மேற்கொண்டார். கொரியாவைத் தளமாகக் கொண்ட செமால்...
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2000ஆக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சம்பளவு உயர்வு உள்ளிட்ட பல...
