இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திகாம்பரம் சந்திப்பு ஒன்று ஹோட்டல் ஆகில்ஸில் நேற்று நடைபெற்றது. இச் சந்திப்பில் இலங்கைக்கான...
நாடும் நடப்பும்
மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில்...
பொரளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் பொரளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று...
இராணுவ முகாமிற்குள் சென்றவர்கள் தாக்கப்பட்டமைக்கு விசாரணை நடத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சலால் மாணவி மரணம் அடைந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11...
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்து கினிகஸ்தேனை பகுதி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். முன் கூட்டியே...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்வமொன்று நிகழ்ந்துள்ளது. கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன்...
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (07) காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது. மஸ்கெலியா புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த...
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (08) மதியம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கான...
பொரளை துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞனும் பலி யாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது....
