சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி
நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச் சென்ற...
நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச் சென்ற...
வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவர் உயிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகரை- பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற சிறுவர்கள்...
கம்பகாவில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் உள்ள...
இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்ற கொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கொஸ்கம சுதுவெல பகுதியில் இன்று காலை...
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று...
சதொசவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். ஒரு காலத்தில்...
யாழ்ப்பாணம்: மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இருவர் பலி யாகியுள்ளனர். புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த...
காவத்தை ஓஐசி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சாதாரண பொலிஸ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். காவத்தை – எந்தானை பகுதியில் இளைஞர் ஒருவர்...
மலைவாழ் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி ஐநா ஆணையாளருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. மலைவாழ் தமிழ் மக்களின் முற்போக்கு அரசியல்வாதிகள் இந்தப்...
தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம் இசைக்க இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் பொசன் பண்டிகை மிகவும் கோலாகலமாக இன்று...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025