தற்போதைய செய்தி

ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார...
நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருப்பதால் நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மன்...
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு தொர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...
பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம்
அகற்றும் எரிபொருள் பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக சுற்றாடல் தினமான நேற்று (05)...
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும்...
ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு...
சூழ்நிலைக்கு ஏற்ப சரியான கொள்கைகளை செயற்படுத்த வேண்டும்
பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பொருளாதார சமூக,...
அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை வருகை
அவுஸ்திரேலிய பிரதிப்பிரதமர் இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை...
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம்
நாடு முழுவதும் பெய்துவரும் கடுங்காற்றுடன் கூடிய கடும் மழை, சீரற்ற காலநிலையால் இயல்புநிலை பாதிப்பு அடைந்துள்ளது. நாடளாவிய ரீதியாக...