மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் (குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்) இன்று வாக்குமூலம்...
இலங்கை
பிரதமர் மோடி அனுராதபுரம் விஜயம்: இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06)...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன....
பூஸ்ஸ சிறையில் கைதி அடித்துக்கொலை: பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில்...
பெட்ரோல் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு: எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று சிபெட்கோ அறிவித்துள்ளது. ஒக்டேன்...
இலங்கையில் திங்கட்கிழமை நோன்புப் பெருநாள்: புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை...
தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நீடிப்பு: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை முஸ்லிம்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) புனித றமழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை தலைப் பிறை தென்படாததால்,...
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு: இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், சபாநாயகர்...
சட்டவிரோத மலர்ச்சாலையைத் தடைசெய்ய உத்தரவு: கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொரளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதியை மோசடியாகப் பயன்படுத்தி...
