இலங்கை

பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்திய போர்க் கப்பல்
இந்திய கடற்படையின் ‘Ins Sukanya’போர்க்கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயத்துக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி...
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில்...
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மூன்றாவது நாளாகவும் போராட்டம்
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கொகு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள்...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.  மேல், சப்பிரகமுவை,...
இலங்கை அணியைத் திண்டாடச் செய்த பாகிஸ்தான் அணி
இலங்கை அணியைத் திண்டாடச் செய்த பாகிஸ்தான் அணி இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான...
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்
தென் மாகாண ஆளுநர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...