இலங்கை

குடும்பக் கட்டமைப்பு நாளுக்குநாள் சீர்குலைவதாக கர்தினால் கவலை
நாட்டில் குடும்பக் கட்டமைப்பு நாளுக்குநாள் சீர்குலைந்து வருவதாகக் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். திருமண பந்தம்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை அங்கீகரித்துவிடாதீர்!
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள 13.56 வீத கட்டண அதிகரிப்பை அடுத்த இரண்டாவது காலாண்டில் அமுல்படுத்தும் யோசனையை அங்கீகரித்துவிட...
நம்பிக்கையின் பிறப்பைக் குறிக்கும் நத்தார் பண்டிகை - சஜித் வாழ்த்து
நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளபோது சிக்காகோ பாணியில் கொலைகள் நடக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம்...
இந்தியா-பாகிஸ்தான் ரி-20 பரபரப்பான போட்டி இன்று
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான...
மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி...
எதிர்காலத்தை தைரியம், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் புதிய தொடக்கம்
இந்திய அரசாங்கம் இம்மாதம் 16-20 வரை புதுடில்லியில் நடத்தும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுர...
கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஏப்பிரல் 27இல் விசாரணை
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை...
இந்தியாவில் ஹிந்தி பயில இலங்கை மாணவர் விண்ணப்பிக்கலாம்
2026-2027 கல்வி ஆண்டில் இந்தியாவில் ஹிந்தி பயில விண்ணப்பம் கோரப்படுவதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 19-45 வயதுக்கு...