முக்கியச் செய்திகள்

வரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணமளிக்க ஜனாதிபதி பணிப்பு
ஜேவிபி கூட்டணிக்கு 265 சபைகள் கிடைத்திருப்பதாகப் பிந்திய தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், சில உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து...
தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம்
தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். .நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள்...
இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள்
இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த...
1690187652-LG-bodies-6
மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மகளிர் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிககையில், கொட்டாஞ்சேனை...
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப் பதிவு
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப் பதிவு
நண்பகல் வரை 35வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2025...
மேலும் மாணவர்கள் நால்வர் கைது
மேலும் மாணவர்கள் நால்வர் கைது: சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் மாணவர்கள் நால்வர் பொலிஸாரிடம்...