ஐஎம்எப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான...
முக்கியச் செய்திகள்
அஸ்கிரிய மகாநாயக்க மஹா விகாரையின் அனுநாயக்கராக (உபமகாநாயக்கர்) பதவி வகித்த ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் அமரரானார். அவர் தனது...
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் இலாபம் கோரி...
இன்று கடுங்காற்று கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, சிலாபம் முதல்...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம்...
வத்தளையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...
மீீமுறே, நாரம்மல பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் எழுவர் பலி யாகியுள்ளனர். மீமுரே கரம்பகொல்ல பகுதியில்...
வியட்நாம் படகு விபத்தில் 34பேர் பலி யாகி மேலும் பலர் காணாமற்போயுள்ளனர். தலைநகர் ஹனோயிலிருந்து சுற்றுலா சென்ற வியட்நாம்...
தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கடுங்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்...
