முக்கியச் செய்திகள்

பாராளுமன்றம் நாற்பதாண்டுக்குப் பின்னர் புனரமைப்பு
பாராளுமன்றம் நாற்பதாண்டுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படுகிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரவையின்...
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம்
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம் தேவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகக் கடும்...
தமிழ் மக்கள் குடுமிவைத்த சீனர்கள் அல்லர்
சுமந்திரன் சாணக்கியன் தாளத்திற்கு ஆடுவதற்குத் தமிழ் மக்கள் குடுமிவைத்த சீனர்கள் அல்லர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....
பொலிஸ் மாஅதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்
புதிய பொலிஸ் மாஅதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராகக்...
சபரிமலை யாத்திரைக்கு அரச அங்கீகாரம்
இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை யாத்திரைக்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்கால கோரிக்கைக்கு அமைய சபரிமலை...
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
மீகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்தார் என்று மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில்...