சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு தொர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார...
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு தொர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார...
மகளிர், சிறுவர் விவகார முன்னாள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் விசாரணை...
அகற்றும் எரிபொருள் பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக சுற்றாடல் தினமான நேற்று (05) சிபெட்கோ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான...
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால்,...
முதலாவது கம்பி வட ரயில் பாதை நாளை திறக்கப்படுவதன் மூலம் காஷ்மிர் 130ஆண்டுகால கனவு நனவாகிறது. காஷ்மீரின் பாரமுல்லா –...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஆர்சிபி ரசிகர்கள்...
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான...
இந்தியாவுக்கு அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில்...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025
Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.