கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்புவில் மாபெரும் மருத்துவ முகாம் பின்தங்கிய பிரதேச மக்களுக்காக இன்று (03) நடைபெற்றது....
நாடும் நடப்பும்
கொக்கட்டிச்சோலை விபத்தில் மூவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மடடக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை கொக்கட்டிச்சோலை போலீஸ்...
சாமிமலை வெள்ளத்தில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக சாமிமலை கிறீன்...
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா மேற்கொண்டனர். மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சுற்றுலா...
தொடர் மழை காரணமாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளது....
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய...
ஹற்றனில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு நேற்றுக் காலை 10 மணிக்கு நுவரெலியா மாவட்ட அகில இலங்கை சமாதானப் பேரவையின்...
தரம் ஐந்து முன்னோடி பரீட்சை ஒன்றை மஸ்கெலியா பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. மஸ்கெலியா கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தில்...
அடிக்கடி முடமாகும் மஸ்கெலியா-மறே பஸ்! சேவை குறித்துப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஹட்டனில் இருந்து மஸ்கெலியா வழி மறே...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கைத்தொழில் அமைச்சர்...
