நாடும் நடப்பும்

ஜெகதீஸ்வரன் எம்பி மன்னார் பகுதிக்குக் கள விஜயம்
மன்னார் – அடம்பன் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்...
ஆபத்தான வீடுகளில் உள்ள மக்கள் புதிய வீடுகளைப்பெற நடவடிக்கை
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர்...
ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 211 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர்.  விமானப்படையின் பெல் 412...
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாவிலாறு பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு...
களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்!
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க, கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும்...
வெலிமடையில் பாரிய மண்சரிவு: இரண்டு சடலங்கள் மீட்பு
வெலிமடை – கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வெலிமடை –...
களனி கங்கை தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீரேந்துப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
ஹற்றன்-நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை...
WhatsApp Image 2025-11-28 at 13.58.10
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி நகரம் உள்ளிட்ட பெரும்...