தற்போதைய செய்தி

டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர்...
டில்லியில் கார் வெடிப்புச் சம்பவத்தில் எண்மர் பலி
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச்...
நிதியொதுக்க பாராளுமன்றம் மறுப்பு: அமெரிக்க அரச துறைகள் முடக்கம்!
அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட...
பொருத்தமற்ற பாலியல் கல்வி பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் - கர்தினால்
பொருத்தமற்ற பாலியல் கல்வி பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொருத்தமற்ற...
தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு
வரவு செலவுத் திட்டத்தில் முனதோட்டத்தொழிலாளர்களின் நாட் சம்பளமாக 1750 ரூபாய்! முன்மொழியப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று...
வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செவவுத்திட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி...
ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெற ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர்...
கலாநிதி ஜெய்சங்கர்- சஜித் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்.  அப்போது சமூக, பொருளாதார...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் மிகவும் பாராட்டினார். மேலும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையில் நிலவும் அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர்...