Blog

ஹப்புகஸ்தன்னை யுவதி மரணம் தொடர்பான சந்தேக நபர் கைது!
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை, தோட்ட யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை...
மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று ஆரம்பம்
மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று...
தொழில் பெற்றுத் தருவதாக யுவதியிடம் பண மோசடி
பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக...
இலங்கை அணியைத் திண்டாடச் செய்த பாகிஸ்தான் அணி
இலங்கை அணியைத் திண்டாடச் செய்த பாகிஸ்தான் அணி இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான...
போதைப்பொருள் ஸ்டிக்கர் தயாரிப்பு பணியில் ஜேவிபி உறுப்பினர்!
போதைப்பொருள் ஸ்டிக்கர் தயாரிப்பு பணியில் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்தை...
ஹப்புகஸ்தன்னை யுவதி மரணம் தொடர்பான சந்தேக நபர் கைது!
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை,கீழ் இறத்கங்க பிரிவில் யுவதியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில்...
ரவி ஜுவலர்ஸ் அரங்கராஜன் ரெட்டியாரின் இறுதிக்கிரியை
பிரபல சமூக சேவையாளரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின் அதிபரும் இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகருமான அமரர்...
தொழிலாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தோரின் கொடும்பாவி எரிப்பு
பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்து மக்கள்...