Blog

அரசியல் தலையீட்டால் சீனிக் கம்பனி தலைவி இராஜினாமா
பிராந்திய அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாகத் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அரச சீனி உற்பததி நிறுவனமான லங்கா சீனி...
பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் ஈழத் தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும்...
ஹோட்டல் தொழிலைக் கைவிட்டுத் தோட்டம் திரும்பும் இளையோர்
தோட்டத் தொழிற்துறையில் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மலையக இளையோர் பலர் கொழும்பு ஹோட்டல் தொழிலைக் கைவிட்டுத் தோட்டங்களுக்குத் திரும்புவதாகத் தகவல்...
கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
கொழும்பிலும் சில புறநகர்ப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே...
ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி...
மாணவியின் நிர்வாண படத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்
சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படத்தையும் காணொலியையும் சூட்சுமமாகப் பெற்று டெலிகிராம் சமூக ஊடகத்தில் பரப்பியதாக...
மட்டக்களப்பில் கடும் மழையால் அறுவடைப் பணிகள் பாதிப்பு
கடும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கிவருகின்றன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் பல பாகங்களிலும்...
பங்ளாதே‌ஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு
தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான், பங்ளாதே‌‌ஷின் பிரதமராகச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பதவியேற்றார். பங்ளாதே‌‌‌ஷ் அதிபர்...