Blog

புளியந்தீவு இளைஞர்கள் சேகரித்த நிவாரணப் பொருள் கதிரவெளியில் வழங்கிவைப்பு
புளியந்தீவு இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் கதிரவெளியில் வழங்கிவைக்கப்பட்டன. டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில்...
வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் ஊழலுக்கு இடம் கிடையாது
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என...
வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும் ஆராய்வு
வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும் பற்றி ஆராய்வதற்காக கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் ROYAL DIAMOND GROUP-UAE..! அனர்த்தங்கள் நேர்ந்த வேளைகளில் உடனுக்குடன் உதவி செய்யும் ZAHRA
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டும் ROYAL DIAMOND GROUP-UAE..! அனர்த்தங்கள் நேர்ந்த வேளைகளில் உடனுக்குடன் உதவி செய்யும்...
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் நிவாரணப் பணி முன்னெடுப்பு
சீரற்ற காலநிலை காரணமாக தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில்...
2026 வரவு செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,...
வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
வரவு செவவுத் திட்டத்திள் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. பாராளுமன்றம் இன்று...
துறைநீலாவணைக் கிராமத்தில் இறந்த உறவுகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக தீபம் ஏற்றி அஞ்சலி
துறைநீலாவணைக் கிராமத்தில் இறந்த உறவுகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்ப்ட்டது. மண்முனை தென் எருவில்...