Blog

சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இந்தியரும் இலங்கையரும் நீதிமன்றத்தால் அபராதம் விததிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் கடந்த 3 ஆம் திகதி...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புனித இப்தார் நிகழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ்...
சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் கொழும்பில் களைகட்டியது
கொழும்பு: இலங்கை சிலம்ப சம்மேளனம் ஏற்பாட்டில், St. Joseph’s College கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் சர்வதேச சிலம்பப் போட்டி...
வெருகல் திருவள்ளுவர் ம. வி இற்கு விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம்
மாணவர்களின் பத்து வருட விஞ்ஞான பாட ஆசிரியரின் ஏக்கத்தினை நிவர்த்தி செய்த இணைந்த கரங்கள் வெருகல் பிரதேசத்தில் உள்ள...
ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை
ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீட்புப் பணிக்குச் சென்ற...
மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாய் காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை..!
​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40-ம் கிராமம், வம்மியடியூற்று பாடசாலை வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய...
முகாமைத்துவ சேவை உத்தியோகத் தர்களுக்கான புதுமுக பயிற்சி!
பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி...
ஈரான் கப்பல் தாக்கப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை - கடற்படை
ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கப்பல் தாக்கப்பட்டதா, விபத்துக்குள்ளானதா?...
ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதில் 101 பேர் பலியாகி...