இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி...
Blog
பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர்...
இன்று இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம்...
இந்தியாவில் இந்தி கற்க 35 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மாத கற்கை நெறியாக 2025 ஓகஸ்ட் முதல்...
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்....
தரம் ஐந்து முன்னோடி பரீட்சை ஒன்றை மஸ்கெலியா பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. மஸ்கெலியா கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தில்...
அடிக்கடி முடமாகும் மஸ்கெலியா-மறே பஸ்! சேவை குறித்துப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஹட்டனில் இருந்து மஸ்கெலியா வழி மறே...
செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருள்களைப் பார்வையிடுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும். யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில்...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கைத்தொழில் அமைச்சர்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக மேலதிக வகுப்புகள் 6ஆம் திகதியுடன் தடை செய்யப்படுவதாக...
