Blog

சமரபாகு சீனா உதயகுமார் நூல் வெளியீடு
சமரபாகு சீனா உதயகுமார் நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை ஆறாந்திகதி ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெறுகிறது. உதயகுமார் எழுதிய பாடல்களால்...
காணாமற்போன மீனவர்கள் மூவரின் சடலங்கள் மீட்பு
காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினரால் இந்த...
தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம்
தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம் என்றும் அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி...
மலைவாழ் தமிழ் மக்களின் உரிமைகள்: ஐநா ஆணையாளருடன் பேச்சு
மலைவாழ் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி ஐநா ஆணையாளருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. மலைவாழ் தமிழ் மக்களின் முற்போக்கு அரசியல்வாதிகள்...
தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம்
தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம் இசைக்க இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் ‌பொசன் பண்டிகை‌ மிகவும் கோலாகலமாக...
அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். 2019இல் இந்திய விமானப்படை வீரர்...
அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை
அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதிர்பார்த்த...
ஹற்றன் நகர சபைத் தலைவராக அசோக்க கருணாரத்தின
ஹற்றன் நகர சபைத் தலைவராக அசோக்க கருணாரத்தின தேசிய மக்கள் சக்தியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் டிக்கோயா நகர...
இந்திய மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்தமாட்டோம்
யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்...