ஜீவிதன்

பொலிவியா இராணுவ விமான விபத்தில் 15 பேர் மரணம்
பொலிவியா ஆகாயப் படையின் ‘ஹெர்கியூலீஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின்...
இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி பெய்லி பாலம்
விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த...
சுரேஷ் சாலியின் தடுப்புக்காவல் 90 நாள் வரை நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர்...
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பல் இலங்கை விஜயம்
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான...
கச்சதீவு அந்தோணியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்
இலங்கை, இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று (27)...
விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி வழக்கு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள்...
தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திமுக வில் இணைந்தார்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து கொண்டார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற...
மட்டக்களப்பில் மாற்றுத் திறனாளிகள் நலனை மேம்படுத்த கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்....
வெல்லாவெளியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவினரால் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் புதிய வீட்டுத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 395 புதிய வீடுகளை அமைக்க கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் கந்துன்னெத்தி தெரிவித்தார். மட்டக்களப்பு...