ஜீவிதன்

சத்துருக்கொண்டான் மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக...
சம்மாந்துறை கல்வி வலயத்தினர் நிவாரணப்பொருள்கள் சேகரிப்பு
தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய...
நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது பற்றி ஆராய்வு
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்...
கிண்ணையடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் கையளிப்பு
மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான...
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். எமது...
யாழ் பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில்   குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நால்வர் குளிக்கச் சென்று...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   வடக்கு, வடமத்திய...
கிழக்கு மாகாண ஆளுநர் – கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி...
படைவீரர் கொடி நாளுக்காக பிரதமர் மோடி நன்கொடை
இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி படைவீரர் கொடி...
நிவாரணப் பணிக்காக அமெரிக்க விமானங்கள் இலங்கை வருகை
டித்வா புயல் அனர்த்தத்திற்கான இலங்கையின்பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super...